வெள்ளி, 30 டிசம்பர், 2011
மறக்கப்பட்ட மாண்புமிகு ??!!!
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்வரை நமதூரில் வசித்தவர்
உணவு வழங்கும் மக்களுக்கு உதவுவதை தனது கடமையாக எண்ணியவர்;
அந்த காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக நடமாட உதவியவர் ;
அடுத்தவர் சுமையை தன சுமையாக எண்ணியவர்;
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாரதிராஜா படத்தில் ஹீரோவுக்குப் போட்டியாக இவர் பாடிய பாடல் தமிழ்நாடு முழுவதும் ஹிட்டானது ;
இவரை ஆதரித்தவர்கள் கை விட்டதாலும் அப்போதைய இளைஞர்களின் துன்புறுத்தலாலும் , குடும்பம், உறவினர்களுடன் ஊரைவிட்டே சென்றுவிட்டவர்;
இந்த நல்லவரை இன்றும் நமது பக்கத்து ஊரில் (ஜவ்வாதுபட்டி)காணலாம்;
சமீபத்தில் இவரை நான் பார்த்தபோது எடுத்த படம் உங்களுக்காக கீழே
\
\
\
\
\
\
\
\
\
\
புதன், 21 டிசம்பர், 2011
அந்த மறக்கப்பட்ட மாண்புமிகு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)