1 | அம்பலத்தாறு |
2 | அம்பாத்துறை |
3 | அம்மையநாயக்கனூர் |
4 | அழகாபுரி |
5 | ஆயக்குடி |
6 | ஆற்றங்கரை |
7 | இடையகோட்டை |
8 | இராமகிரி |
9 | இராமநாதபுரம் |
10 | உத்தப்பநாயக்கனூர் |
11 | ஊர்க்காடு |
12 | எட்டையபுரம் |
13 | எமக்கலாபுரம் |
14 | எரசக்கநாயக்கனூர் |
15 | எரியோடு |
16 | ஏழாயிரம்பண்ணை |
17 | ஏழுமலை |
18 | ஒன்பதூர் |
19 | கடம்பூர் |
20 | கடவூர் என்ற பிள்ளைவிழுங்கி |
21 | கண்டமநாயக்கனூர் |
22 | கவுண்டன்கோட்டை |
23 | கன்னிவாடி |
24 | காடல்குடி |
25 | காமய்யநாயக்கனூர் |
26 | குருவிகுளம் |
27 | குளத்தூர் |
28 | கூழப்பநாயக்கனூர் |
29 | கொல்லபட்டி |
30 | கொல்லம்கொண்டான் |
31 | கோட்டையூர் |
32 | கோம்பை |
33 | கோலார்பட்டி |
34 | சத்திரப்பட்டி |
35 | சமத்தூர் |
36 | சிங்கம்பட்டி |
37 | சிவகிரி |
38 | சிறுபாலை |
39 | சுக்கம்பட்டி |
40 | சுரண்டை |
41 | செங்குறிச்சி |
42 | சேத்தூர் |
43 | சொக்கம்பட்டி என்ற வடகரை |
44 | தலைவன்கோட்டை |
45 | தவசிமேடு என்ற தவசிமடை |
46 | தும்பிச்சிநாயக்கனூர் |
47 | தேவதானப்பட்டி |
48 | தேவாரம் |
49 | தொட்டப்பநாயக்கனூர் |
50 | தோகைமலை |
51 | தோட்டியன்கோட்டை |
52 | நாகலாபுரம் |
53 | நிலக்கோட்டை |
54 | நெற்கட்டும்செவல் என்ற ஆவுடையாபுரம் |
55 | பழனி |
56 | பள்ளியப்பநாயக்கனூர் |
57 | பாவாலி |
58 | புதுக்கோட்டை |
59 | பெரியகுளம் |
60 | போடிநாயக்கனூர் |
61 | மணியாச்சி |
62 | மருங்காபுரி |
63 | மறவநாடு |
64 | மாதவநாயக்கனூர் |
65 | மாத்தூர் |
66 | மாம்பாறை |
67 | மாறனூத்து |
68 | மேல்மாந்தை |
69 | விருப்பாட்சி |
70 | வீரகேரளம்புதூர் என்ற ஊத்துமலை |
71 | வீரமலை |
72 | வெள்ளியங்குன்றம் |
குறிப்பு | |
16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாளையங்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் தற்போதைய மாநகர் சென்னை, ஒருசிறிய கடற்கரை கிராமமாக மட்டுமே இருந்தது. | |
மதுரை மைய ஆட்சிக்கு ஒத்துழைக்காத சில பாளையங்கள் கலைக்கப்பட்டும், பாஞ்சாலங்குறிச்சி போன்ற சில பாளையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் எண்ணிக்கை அவ்வப்போது மாறின. பின்னர் ஆங்கிலேயராட்சிக்கெதிரான
கிளர்ச்சி காரணமாக பல்வேறு பாளையங்கள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு
சுமார்முப்பதுக்கும் குறைவான பாளையங்களே ஜமீன்கள் என்ற பெயரில் மிஞ்சின. |
|
நூட்கள் | |
திருநெல்வேலி சீமை சரித்திரம் - எட்டையபுரம் குருகுஹதாஸப்பிள்ளை - 1931 | |
கொங்குமண்டல வரலாறுகள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. |